THIS IS OTTERI SELVKUMR'S SOME TAMIL POEMS...
ஸிவாத தலை முடி
எண்ணெய் படாத
தலை ...
சதை கைட்டுகிற
ஆடைகள் ...
சகிக்க முடியாத
அழுக்கு...
பை தியமாய் பிச்சை
எடுத்து வாழ்கிறாள் ...
பாரத மாதா 1947
ஆகஸ்ட் 15 இல் இருந்து ...
ஜெய் பாரத் மாதா ...?
No comments:
Post a Comment