Sunday, May 31, 2009

எறும்புகள்

அழகாய் இருந்தது

பிணம் எரியாத

சுடுகாடு ....
******************************
சுடு காடு பக்கத்தில் வீடு

கல்லறை இனி

வீ டுகள்தான் ...

**********************************
கொசு கடி

குழந்தை அளவில்லை

பழக்கம் ....
********************************
எச்சில் சோறு

மிச்சமாய் இலைகள்

நாய்களுக்கு அல்ல ....
**********************************
பெரந்தி கடைகள்

காந்தி ஜெயந்தி விடுமுறை

மது கள்ள மார்க்கெட்ல் விற்பனை ...........
*************************************
சிலைக்கு செருப்பு மாலை

உஊரில் ...

சாதி சண்டை ....!
***********************************
மத கலவரத்தில்

கடவுள்

பிள்ளையார்க்கு செருப்பு அடி ...
**************************************
வாக்காளர் பெயர்ல்

தாத்தா உயர் திளுந்தார்

இறந்த தாத்தா ...
******************************
சொந்த தேசத்தில்

அகதியாக தமிழன்

ஹிந்தி படிக்கிறான் ...
**************************************
யானை மீதிதும்

நசுங்கவில்லை

எறும்புகள் ...!
***************************************




No comments:

Post a Comment