THIS IS OTTERI SELVKUMR'S SOME TAMIL POEMS...
சின்ன பாப்பா
பூமி யை
உதைக்கிறது...
பஞ்சு கால்களால்
அழுதவாறு ...
ஒ ....
பசி...
சின்ன பாப்ப ...பசிக்கான
சண்டையல் ...
அடிபடுகிறது பூமி ...!
No comments:
Post a Comment